இந்தியா வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை Nov 05, 2019 இடங்களில் சிபிஐ நாட்டின் வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் உள்பட 12 மாநிலங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு