சென்னை இந்தி பிரசார சபா மூலம் இந்தி கற்பதில் தமிழர்களே அதிகம் உள்ளனர்: மத்திய அமைச்சர் முரளிதரன் பேட்டி Nov 03, 2019 தமிழர்கள் முரளிதரன் பிரபாஸ் சபா சென்னை: இந்தி பிரசார சபா மூலம் இந்தி கற்பதில் தமிழர்களே அதிகம் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார். அனைவரும் தாய் மொழியுடன் மற்றொரு மொழியையும் கற்க வேண்டும் என சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்