டெல்லியில் இந்தியா-வங்கதேசம் டி20 போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றி தண்ணீர் பீய்ச்சியடிப்பு

டெல்லி: டெல்லியில் இந்தியா-வங்கதேசம் டி20 போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றி தண்ணீர் பீய்ச்சியடிக்கப்டுகிறது. அருண் ஜெட்லி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காற்று மாசை குறைக்க வாகனகள் மூலம் நீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இந்தியா-வங்கதேசம் டி20 போட்டியை கணவரும் ரசிகர்களும் சுவாச கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: