ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது

சோபூர்: ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். சோபூரில் இந்திய ராணுவம்-போலீஸ் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: