அரக்கோணம் அருகே மழையால் 3 மாடிக் கட்டிடம் இடிந்தது

வேலூர் : வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தொடர் மழை காரணமாக 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் மாடியில் வசித்த 2 குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் உயிர்தப்பினர். மேலும் இந்த விபத்தில் அசோக் என்பவர் மட்டும் படுகாயம் அடைந்தார்.

Related Stories: