சொல்லிட்டாங்க...

பிடிவாதம் கொடுக்கும் டாக்டர்களை அரசு வேடிக்கை பார்க்காது. நடவடிக்கை பாயும். டாக்டர்களின் பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும்.

 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவர்கள் போராட்டம் தேவையற்றது. உடனே பணிக்கு திரும்பவேண்டும். ஒரே நாளில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.

 - அமைச்சர் ஜெயக்குமார்

மருத்துவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சீனாவை போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Related Stories: