தமிழகம் காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு Oct 31, 2019 சரைதா நாயர் கோவை: காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நவம்பர் 14-ம் தேதி வரை நடிகை சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு