நாகூரை சேர்ந்த முகமது அஜ்மலிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த என்ஐஏ விசாரணை நிறைவு

நாகை: நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முகமது அஜ்மலிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த என்ஐஏ விசாரணை நிறைவு பெற்றது. மேலும் நாளை காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக முகமது அஜ்மலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: