பாக். ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 67-ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லியாகத்ப்பூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. கராச்சி - ராவாழ்விண்டிக்கு இடையேயான தேஜ்காம் விரைவு ரயில் வியாகத்ப்பூர் அருகே வந்த போது தீ விபத்து ஏற்பட்டது.

Related Stories: