உலகம் பாக். ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 67-ஆக உயர்வு Oct 31, 2019 ரயில் மோதல் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் லியாகத்ப்பூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. கராச்சி - ராவாழ்விண்டிக்கு இடையேயான தேஜ்காம் விரைவு ரயில் வியாகத்ப்பூர் அருகே வந்த போது தீ விபத்து ஏற்பட்டது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு