ஆழ்குழாயில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு முழு முயற்சியுடன் ஈடுப்பட்டது: முதல்வர்

சேலம்: ஆழ்குழாயில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு முழு முயற்சியுடன் ஈடுப்பட்டது என சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். தீவிரமாக முயற்சி செய்தும் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டது என கூறினார்.

Related Stories: