கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடு இடிந்து பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடு இடிந்து பெண் உயிரிழந்தார். திக்கணங்கோடு அருகே பாட்டவிளைவில் வீடு இடிந்து மரிய மதலேனால் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: