டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்

டெல்லி: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தின் தற்போதைய உடல் நிலை குறித்து அறிக்கை அமலாக்கத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related Stories: