தமிழகம் காணாமல்போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? விளக்கமளிக்க நவ.6 ம் தேதிக்கு மதுரைக் கிளை உத்தரவு Oct 30, 2019 Mukhilan காணாமல் மதுரை கிளை மதுரை கிளை மதுரை: காணாமல்போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார் என கூறினால் ஜாமீன் பற்றி பரிசீலிக்கப்படும். முகிலன் விளக்கமளிக்க உத்தரவிட்டு ஜாமீன் வழக்கை நவம்பர் 6 ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்