காணாமல்போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? விளக்கமளிக்க நவ.6 ம் தேதிக்கு மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: காணாமல்போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார் என கூறினால் ஜாமீன் பற்றி பரிசீலிக்கப்படும். முகிலன் விளக்கமளிக்க உத்தரவிட்டு ஜாமீன் வழக்கை நவம்பர் 6 ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: