சோளிங்கர் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் 50-க்கும் அதிகமானோர் அனுமதி

வேலூர்: சோளிங்கர் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் 50-க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

Related Stories: