மதுரை: 112-வது தேவர் ஜெயந்தியை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்னர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜை விழா கொண்டாட்டம் நேற்று முதல் ஆரம்பமானது.
112-வது தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- 112 தேவர் ஜெயந்தி விழா
- முதல் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு
- பசும்பன் முத்துமலிங்க
- தெய்வம்
- பசும்பன் முத்துமலிங்க தேவா. 112 தேவர் ஜெயந்தி விழா