சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

சென்னை: சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஜித்தை இழந்து வாடும் பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமையை தரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

Related Stories: