ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 15 பேர் காயம்

ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். சோப்பூர் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்த பயணிகள் மீது தீவிரவாதிகள் எறிகுண்டுகள் வீசித் தாக்கினர்.

Related Stories: