கோவை அருகே வனப்பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

கோவை: கோவை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பாலக்காட்டை ஒட்டியுள்ள மஞ்சக்கட்டி மலையில் போலீசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: