நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு மருத்துவர்கள் திட்டம்: மருத்துவ சங்க மாநிலத்தலைவர் தகவல்

மதுரை: நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் மாநிலத்தலைவர் செந்தில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: