சிவகங்கை அருகே காளையார்கோவில் அருகே நடந்த தீவிபத்தில் 2 பட்டாசு கடைகள் எரிந்து சாம்பல்

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவில் அருகே நடந்த தீவிபத்தில் 2 பட்டாசு கடைகள் எரிந்து சாம்பலாகின. காளையார்கோவில் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த 2 பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: