மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை வருகை

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையும் வந்தது. நாட்டுக்காட்டுப்படிக்கு மாநில பேரிடர் மீட்புப் படையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படையும் வந்தது.

Related Stories: