அரியானாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாரதிய ஜனதா கட்சி

சண்டிகர்: அரியானாவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி உரிமை கோர உள்ளது. அரியானா ஆளுநரை மாலை 6 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க மனோகர் லால் கட்டார் உரிமை கோர உள்ளார்.

Related Stories: