சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் 100 அடி நீளத்தில் கோலப்பொடியால் ரங்கோலி வரையப்பட்டது. இதனை இப்பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேர் பங்கேற்று வரைந்தனர்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் 100 அடி நீளத்தில் கோலப்பொடியால் ரங்கோலி வரையப்பட்டது. இதனை இப்பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேர் பங்கேற்று வரைந்தனர்.