திருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது

திருப்பூர்: நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபாளையத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: