தமிழகத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் திருடர்கள் அச்சமின்றி திருடுவதாக முத்தரசன் குற்றச்சாட்டு

சேலம்: தமிழகத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் திருடர்கள் அச்சமின்றி திருட்டில் ஈடுபடுவதாக சேலம் கொண்டலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: