திருப்பூர் நல்லாற்றின் குறுக்கே தொழில்நுட்ப ரீதியாக கால்வாய் கட்ட முடியாது என கூறிய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நல்லாற்றின் குறுக்கே தொழில்நுட்ப ரீதியாக கால்வாய் கட்ட முடியாது என கூறிய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.நல்லாறு பாலாறு பாசன படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஆய்வுக்கு ராக்கெட் அனுப்பும் காலத்தில் கால்வாய் கட்ட தொழில்நுட்பம் இல்லை என கூறுவதா என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: