ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தோணிபுரம் பகுதியில் கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில், ஆறுமுகம் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: