தமிழகம் ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு Oct 16, 2019 விபத்து மாவட்டம் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தோணிபுரம் பகுதியில் கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில், ஆறுமுகம் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை