தமிழகம் திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு Oct 16, 2019 நிர்வாகம் ஆணையாளர் திருவள்ளூர்: திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததால் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு
நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம்: எடப்பாடி புதிய திட்டம்
தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்த ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பு உயர் நீதிமனறத்தில் வாதம்
பிஎப் பாக்கி ரூ.2.44 கோடியில் 30% செலுத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்