அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: அயோத்தி நில வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அயோத்தி நில வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 40 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

Related Stories: