ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் ப.சிதம்பரம் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: