வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை நடப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு ஆணை

மதுரை: வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை நடப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: