முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நிலமுறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பையில் உள்ள அலுவலகத்தில் அக்டோபர்.18-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: