பெங்களூருவில் சரணடைந்த முருகனை பல வழக்குகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதாக: பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் ஆணையர்

பெங்களூரு: பெங்களூருவில் சரணடைந்த முருகனை பல வழக்குகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதாக கர்நாடக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முருகன் தரும் தகவலை கொண்டு பலலட்சம் மதிப்பிராக நகைகள் வேண்டியுள்ளதாக பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் ஆணையர் பேட்டியளித்துள்ளார். திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கும் வரை அவை தங்கள் பொறுப்பில் இருக்கும் என கூறினார்.

Related Stories: