ஊதியம் மற்றும் பதவி உயர்வு பிரச்சனை போன்ற காரணங்களால் ஏர் இந்தியா விமானிகள் 120 பேர் ராஜினாமா

மும்பை: ஊதியம் மற்றும் பதவி உயர்வு பிரச்சனை போன்ற காரணங்களால் ஏர் இந்தியா விமானிகள் 120 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் விமானிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 2,000 விமானிகள் பணியில் உள்ளனர்.

Related Stories: