ஐதராபாத்தில் தீக்குளித்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் இறந்ததால் சக ஊழியர்கள் போராட்டம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் தீக்குளித்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் இறந்ததால் சக ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஐதராபாத்தில் உயிரிழந்த ஊழியர் உடல் வைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை முன் சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: