விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல்முறையாக இந்திய அணி பாலோ- ஆன் Oct 13, 2019 தென் ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை முதல்முறையாக இந்திய அணி பாலோ- ஆன் ஆகியுள்ளது. 2008 ம் ஆண்டுக்கு பிறகு தென்னாபிரிக்க அணியை பாலோ-ஆன் ஆக்கிய முதல் அணியும் இந்தியாதான் ஆகும்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!