இந்தியா மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும்போது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர்: பிரதமர் மோடி ட்விட் Oct 13, 2019 மோடி ட்வைட் மாமல்லபுரத்தில் கடற்கரை டெல்லி: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும்போது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அக்குபிரஷர் ரோலர் கருவி மிகவும் உதவியாக இருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு