மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும்போது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும்போது கையில் வைத்திருந்தது அக்குபிரஷர் ரோலர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அக்குபிரஷர் ரோலர் கருவி மிகவும் உதவியாக இருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Related Stories: