திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையை மதுரையில் விற்றது விசாரணையில் கண்டுபிடிப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகையை மதுரையில் விற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையன் சுரேஷ் ஒரு கிலோ நகைகளை மதுரையில் வியாபாரி ஒருவரிடம் விற்றதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. நகைகளை விற்று முன்பணமாக ரூ.7 லட்சம் பெற்றதும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: