தமிழகம் இந்திய- சீன தலைவர்கள் இடையில் 3-வது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த ஒப்புதல்: விஜய் கோகலே அறிவிப்பு Oct 12, 2019 உச்சிமாநாடு விஜய் கோகலே 3 வது ஆண்டு உச்சி மாநாடு சீனா இந்தியா தலைவர்கள் காஞ்சிபுரம்: இந்திய- சீன தலைவர்கள் இடையில் 3-வது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்று விஜய் கோகலே தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை