கோவளம் ஓட்டலில் அதிகாரிகள் பங்கேற்புடன் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் பேச்சு

காஞ்சிபுரம்: கோவளம் ஓட்டலில் அதிகாரிகள் பங்கேற்புடன் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் பேசி வருகின்றனர். இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள், செயலர்கள் உள்பட தலா 8 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: