தமிழகம் கோவளம் ஓட்டலில் அதிகாரிகள் பங்கேற்புடன் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் பேச்சு Oct 12, 2019 ஜின்பிங் மோடி கோவளம் ஹோட்டல் சீன ஜனாதிபதி காஞ்சிபுரம்: கோவளம் ஓட்டலில் அதிகாரிகள் பங்கேற்புடன் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் பேசி வருகின்றனர். இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள், செயலர்கள் உள்பட தலா 8 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!