மராட்டியத்திலும் அரியானாவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் போது ராகுல் விடுமுறைக்கு சென்றுள்ளார்: அமித்ஷா

டெல்லி: மராட்டியத்திலும் அரியானாவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ராகுல் காந்தி விடுமுறைக்கு சென்று விட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். காஷ்மீருக்காக காங்கிரஸ் கட்சி செய்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: