திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மாவட்ட ஆட்சியர் தொடங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மாவட்ட ஆட்சியர் தொடங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 45 மருத்துவக் குழு வாகனங்கள், 65 புகை தெளிப்பான் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

Related Stories: