தமிழகம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 30 பேர் தவிப்பு Oct 08, 2019 மேட்டுப்பாளையம் பவானி நதி பவானி கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குளித்துக்கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்துள்ளனர். பில்லூர் அணையில் திடீரென நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!