சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் பல்கலைக்கழக தொழிலார்கள் உண்ணாவிரத போராட்டம்

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரியார் பல்கலைக்கழக தொழிலார்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சங்கத்துக்கு பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: