சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திபெத்தியர்களை தேடி விடுதிகளில் போலீசார் சோதனை

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திபெத்தியர்களை தேடி விடுதிகளில் சோதனை நடக்கிறது. தனியார் விடுதிகள், கல்லூரி விடுதிகளில் திபெத்தியர்கள் தங்கியிருக்கிறார்களா என தீவிர சோதனை நடைபெறுகிறது. சீன அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க உளவுத்துறையினர், போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

Related Stories: