மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்தனர்.  மேலூர் அருகே அட்டப்பட்டியில் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: