ரூ1.23 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதை மருந்துக்கள் பறிமுதல்

மோரே : அசாம் மாநிலம் தென்கொபால் மாவட்டம் அருகே அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.1.23கோடி  மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதை மருந்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: