சென்னை எண்ணூரில் ரூ.4 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல் : 4 பேர் கைது

சென்னை : சென்னை எண்ணூரில் ரூ.4 லட்சம் மதிப்புடைய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் எண்ணூர் குடோனுக்கு கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: