இஎஸ்ஐசி குறைதீர்க்கும் நாள்

சென்னை: தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள், தொழில் முனைவோர், பயனாளிகளுக்காக குறைதீர்க்கும் நாளை நடத்தி வருகிறது. இதன்பேரில் 9ம் தேதி குறைதீர்க்கும் நாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஎஸ்ஐ கார்ப்பரேஷன், மண்டல அலுவலகத்தில் 9ம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது. அனைத்து தொழிலாளர்கள், தொழில் முனைவோர், பயனாளிகள் குறைதீர்க்கும் நாளில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை மாநில தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகத்தின் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: