இண்டிகோ நிறுவனத்தில் விதிகளை பின்பற்றாமல் விமானங்களை இயக்கியதாக 2 விமானிகள் சஸ்பெண்ட்

டெல்லி: இண்டிகோ நிறுவனத்தில் பணிபுரியும் 2 விமானிகளை சஸ்பெண்ட் செய்து விமானப் போக்குவரத்துத்துறை உதவிட்டுள்ளது. கடந்த ஜூனில் டெல்லி விமான நிலைய ஓடுபாதையில் விதிகளை பின்பற்றாமல் விமானங்களை இயக்கியதாக 2 விமானிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: